Wednesday, October 16, 2013

on
ஹனிமூன் சென்ற ஜோடிகள் இருவரும் கேரளா ஏரிக்கு நடுவே ரூம் எடுத்து தங்கி இருந்தார்கள்.புருஷனுக்கு மீன் பிடிப்பது என்றால் கொள்ளை பிரியம். அதனால் போட் ஒன்றை வாடைக்கு பிடிச்சி வைத்து கொண்டு மீன் பிடி கொம்பு வைத்து இரவு வேளைகளில் மீன் பிடிக்க செல்வான்.அன்றும் மீன் பிடிக்க போய் இரவு லேட்டாக வந்து படுத்தான். அதிகாலையில் கண் விழித்த புது மனைவி தூக்கம் வராமல் போரடித்ததால் மீன் பிடி கொம்போடு போட் எடுத்து கொண்டு ஏரியில் பயணம் செய்ய ஆரம்பித்தாள்.அதிகாலை பனி மூட்டத்தில் ஏரியின் அழகை ரசித்தபடியே ரொம்ப தூரம் போட்டில் வந்த போது ஒரு செக்கியுரிட்டி அவள் போட்டை தடுத்து நிறுத்தினான்.செக்கியுரிட்டி:- இந்த ஏரியாவுல மீன் பிடிக்க கூடாது என்று போர்டு இருக்கே பாக்கலையா, இங்கே மீன் பிடித்த குற்றத்திற்காக உன் மேல கேஸ் போடணுமே..பொண்ணு:- ஐயோ..நான் மீன் பிடிக்கலைங்க... எனக்கு மீன் பிடிக்க எல்லாம் தெரியாது. நான் சும்மா இந்த ஏறிய வேடிக்கை பாத்துக்கிட்டே இங்கே வந்துட்டேன்.. சாரி.செக்கியுரிட்டி:- என்னாம்மா கதை சொல்லிட்டு இருக்கே, மீன் பிடிக்கிற சாமானெல்லாம் வச்சிருக்க, மீன் பிடிக்கலைன்னு சொன்னா நான் நம்பிடுவேனா, உன் மேல கேஸ் போடாம விடமாட்டேன்.பொண்ணு:- என் மேல நீங்க மீன் பிடிச்சேன்னு கேஸ் எழுதினா நான் உங்க மேல ரேப் பண்ணிட்டீங்க என்று கேஸ் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்..செக்கியுரிட்டி:- என்னம்மா இது,நான் உன்னை தொடாம தானே பேசிட்டு இருக்கேன். நான் உன்னை ரேப் பண்ணவே இல்லையே..பொண்ணு:- ரேப் பண்ணுறதுக்கு தேவையான சாமானெல்லாம் உங்க கிட்ட கூட தான் இருக்கு.. நான் கேஸ் கொடுக்க முடியாதா..

1 comments:


  1. ஆண்மைக்குறைவு உடல்உறவில்முடியாமை,செக்ஸ் பிரச்சனைகள் தீர்வு காண வெப்சைட் பார்க்கவும்,.
    www,kannansiddhavaithyasalai,blogspot,in.cell.[0]9080594344,whatsapp 9865256583

    ReplyDelete