Thursday, February 20, 2014

on
முதலில் தனது வக்கலுடன் சென்று டாக்டர் சூரியை சந்தித்து சமாதானமாகப் போக வேண்டினான். ‘கெட் அவுட்’ என்று இரைந்து அவர்களை வெளியேற்றினார் டாக்டர் சூரி. பிறகு என்னென்னமோ முயற்சிகள் செய்து தோற்ற பிறகு, ‘பெண் என்றால் பேய் இரங்குமே’ என்ற கடைசி நப்பாசையுடன் கதீஜாவையும் அழைத்துக் கொண்டு போய், டாக்டர் சூரியின் கால்களில் விழுந்தாவது
1
அவர் மனதை மாற்றி விடலாமென்று முடிவு செய்தான் அஜ்மல். அதன்படியே, அவர்கள் இருவரும் ஒரு நால் டாக்டர் சூரியின் மருத்துவமனைக்கு, இரவு நேரமாகப் போய் சேர்ந்தனர். இந்த முறை டாக்டர் சூரி கொஞ்சம் இறங்கி வந்தார். “உங்க வொ·பைக் கொஞ்சம் வெளியே இருக்க சொல்லுங்க,” என்று சொன்னார் டாக்டர் சூரி.”உங்க கிட்டே நான் கொஞ்சம் தனியாப் பேசணும்.”
கதீஜா குறிப்பறிந்து எழுந்து வெளியே சென்று காத்திருக்கத் தொடங்கினாள். உள்ளே…! “எனக்கும் உங்களைக் கோர்ட்டுக்கு இழுத்து கஷ்டப்படுத்தணுமுன்னு ஆசையில்லை பாய்,” என்றார் டாக்டர் சூரி. “ஆனா எனக்கு நீங்க தேவை இல்லாம பிரச்சினையை உருவாக்கிட்டீங்க. என்னைக் கோர்ட்டுக்கு இழுத்திட்டீங்க. அந்த மூணு மாசமும் நான் பட்ட பாடு எனக்குத் தான்
தொரியும்.” “ஏதோ யார் யார் பேச்சையோ கேட்டுட்டுப் பண்ணிட்டேன் டாக்டர்,” என்று கண்ணீர் மல்கக் கூறினான் அஜ்மல்.”பொரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சு விட்டிருங்க சார்!” “தப்பு செய்தவங்க தண்டனையை அனுபவிச்சே தான் ஆகணும்,” என்று உறுதிபடக் கூறினார்
டாக்டர் சூரி.”நான் தப்பே பண்ணாம மூணு மாசம் கோர்ட்டு வாசப்படி ஏறி இறங்கலியா?
நீங்களும் உங்க தப்புக்கு ஒரு விலை கொடுத்தே தீரணும்.”
“என் கிட்டே என்ன சார் இருக்கு? நானே ஒரு அன்னாடங்காய்ச்சி,” என்று கெஞ்சினான் அஜ்மல்.
“நான் அப்படி நினைக்கலே,” என்று புன்னகைத்தார் டாக்டர் சூரி.”உங்க கிட்டே எனக்குக் கொடுக்க ஒரு பொருள் இருக்கு. அதை நீங்க கொடுத்தீங்கன்னா, என் கேசை நான் வாபஸ் வாங்கிருவேன். அது மட்டுமில்லை, என்னோட சொந்த செலவிலே உங்கப்பாவுக்கு சென்னையிலேயே பொரிய ஆஸ்பத்திரியிலே சல்லிக் காசு செலவு வைக்காம ஆபரேஷன் பண்ணிருவேன்.”
அஜ்மல் குழம்பினான். அப்படியென்ன பொருள் அவனிடம் இருக்கிறது? அதைக் கொடுத்தால் வாப்பாவுக்கு இலவசமாக ஆபரேஷனாமே? “சொல்லுங்க டாக்டர்..என்னன்னு சொல்லுங்க டாக்டர்!” என்று பரபரத்தான் அஜ்மல்.”என்
கிட்டே இருக்கிறது எதைக் கேட்டாலும் நான் கொடுக்கறேன் டாக்டர்.
2
“எனக்கு ஒரு ராத்திரிக்கு..ஒரே ஒரு ராத்திரிக்கு உங்களோட வொய்·ப் கதீஜா வேணும்,” என்று சொல்லி முடிப்பதற்குள், அஜ்மலின் கைகள் டாக்டர் சூரியின் சட்டையைப் பற்றிக் கொண்டிருந்தன. “ஏண்டா, என்ன ¨தைரியமிருந்தா இப்படிப் பேசுவேஉ உன்னைக் கொன்னே போட்டிட்டுப் போயிருவேண்டா,” என்றபடி அவரது காலரைப் பற்றி இறுக்கினான் அஜ்மல்.
“மறுபடியும் தப்புப்பண்ணறீங்க பாய்,” என்று கொஞ்சம் கூட கலக்கமின்றி சிரித்தார் டாக்டர் சூரி.”நீங்க எந்த நேரத்திலே என் க்ளீனிக்குக்கு வந்திருக்கீங்க, என்ன பண்ணிட்டிருக்கீங்கன்னு என்னாலே நாளைக்கே நிறைய ஆதாரங்களையும் சாட்சிகளையும் கோர்ட்டிலே கொண்டு வந்து நிறுத்த முடியும்.உங்க பேச்சை யாரும் நம்ப மாட்டாங்க..டாக்டரைப் பார்க்க இவன் ஏன் அந்த நேரத்திலே போன்னான்னு உங்களைத் தான் கேட்டுக் கிழிகிழின்னு
கிழிப்பாங்க..இப்ப வெறும் அவதூறு வழக்கு தான்..அனா, இதையே கொலை முயற்சி வழக்காக்க எனக்கு எவ்வளவு நேரமாகுமுன்னு நினைக்கறீங்கஉ”
அஜ்மல் அதிர்ந்தான். இறைவா, இது என்ன சோதனைஉ அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தானேஉ இருக்கிற பிரச்சினை போதாதென்று புது வழக்கு வேறு போட்டு விட்டால், பிறகு என்ன ஆகும்உ ஒரு சிவில் வழக்கு, ஒரு கிரிமினல் வழக்கு – தாங்க முடியுமா?
‘டாக்டர்…!”
“வீட்டுக்குப் போய் யோசியுங்க! எனக்கு ரெண்டு நாளுக்குள்ளே பதில் சொல்லுங்க,” என்றபடி அவனது கையைத் தட்டி விட்டார் டாக்டர் சூரி.
“உங்க பதில் எனக்குக் கிடைக்கலேன்னா,மூணாவது நாள் உங்களைத் தேடிட்டு போலீஸ் வரும்!”
அந்த இரண்டு நாட்களும் அஜ்மலுக்கு எப்படியிருந்தன என்பதை எப்படி சொல்வதுஉ திரும்பித் திரும்பி என்னென்னமோ யோசித்து யோசித்து, இறுதியில் அவன் முடிவு செய்து விட்டான். இப்போது இத்தனைப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட, ஒரு இரவுக்கு தன் ஆசை மனைவி
கதீஜாவை டாக்டர் சூரிக்குக் கொடுப்பதைத் தவிர, வேறு எந்த வழியும் இல்லை என்று உணர்ந்து கொண்டான்.
“நல்ல முடிவெடுத்திருக்கீங்க,” என்று பாராட்டினார் டாக்டர் சூரி. “மத்ததெல்லாம் சென்னையிலே பேசிக்கலாம். உங்கப்பாவைக் கூட்டிட்டுப் போக நாளைக்கே ஆம்புலன்ஸ் வரும். உங்களுக்கு அங்கே ராஜ மாரியாதை கிடைக்கும். பணம் காசப்பத்தி நீங்க பயமே பட வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.
3
ஆபரேஷன் நடக்கறதுக்கு முன்னாலே நான் வருவேன்.
ஆபரேஷன் முடியறவரைக்கும் நானும் உங்க கூடவே இருப்பேன். அது வரைக்கும்…ஹி ஹி..ஹி..என்ன புரியுதா பாய்?”
“புரியுது டாக்டர்,” என்று பற்களை நறனறவென்று கடித்தபடியே பதில் அளித்தான் அஜ்மல். “அந்த ஹாஸ்பிட்டல்லே நமக்கு மொத்தம் ரெண்டு ரூம். பொரிய ரூமிலே நீங்க, உங்க வொய்·ப், உங்கப்பா மூணு பேரும். சின்ன ரூமிலே நான். ஆனா, நான் வந்ததும் ஆபரேஷன் முடியற வரைக்கும் உங்க வொய்·ப் என்னோட சின்ன ரூமிலே இருப்பாங்க..ஓ.கே?”
“சாரி டாக்டர்,” என்றான் அஜ்மல்.
“வக்கீல்ட்டே பேசிடறேன். வேண்ணா நீங்களும் பேசிக்குங்க,” என்றபடி ·போனைத் துண்டித்தார் டாக்டர் சூரி.
அஜ்மல் வக்கீலுக்கும் ஒரு போன் போட்டுப் பேசினான். “ஆமாம், டாக்டர் சொல்லறது வாஸ்தவம் தான்,” என்று அஜ்மலின் வக்கீலும் ஆமோதித்தார். “ஆனா அவர் கிட்டேயிருந்து போன் வந்தப்புறமா கேசை வாபஸ் வாங்க சொல்லியிருக்கிறாராம்.
என்னன்னு தெரியலே!”
அஜ்மலுக்குத் தொரிந்தது. தன் மனைவியைப் படுக்கையில் போட்டுப் பிழிந்தெடுத்து விட்டு, தனது வெறியைத் தீர்த்துக் கொண்டு, பழி வாங்கி விட்ட திருப்தி கிடைத்தபிறகே, டாக்டர் சூரி போன் செய்வார் என்பது அவனுக்குப்
புரிந்தது.
நடப்பது நடக்கட்டும். ஆனால், சென்னை சென்று சேரும் வரை இந்த விஷயத்தைப் பற்றி மனைவியிடம் பேசக்கூடாதென்று அவன் முடிவு செய்து கொண்டான். குழந்தைகளை நெருங்கிய உறவினர் வீட்டில் விட்டு விட்டு அவர்கள் ஆம்புலன்ஸில் வாப்பாவுடன் சென்னை வந்து சேர்ந்தனர். ஆனால், கதீஜாவின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டுமென்றால், அவளிடம்
உண்மையை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அவன் ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தான்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கதீஜா அதிர்ந்து போய் சிலை போல
உட்கார்ந்திருந்தாள். “யா அல்லா!” என்று அவளது வாய் முணுமுணுத்தது.
“என்னை மன்னிச்சிரு கதீஜா,” என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான் அஜ்மல்.”எனக்கு வேறே வழியே தெரியலே!”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அறையின் இன்டர்-காம் ஒலித்தது.
- தொடரும்

1 comments:

  1. Hi girls or aunties,..Karthik here from Vellore. Am more interested in sex. Especially in hardly licking the pussy in different ways.. if interested persons call me @7358306336.

    ReplyDelete